ரூ.1.06 லட்சம் மின்வாரிய தகவல்கள்இலவசமாக அளிக்க ஆணையம் உத்தரவு


திருநெல்வேலி:நெல்லை மாவட்ட மின் வாரியத்தில் 1.06 லட்சம் என மதிப்பிடப்பட்ட மின் வாரிய தகவல்களை இலவசமாக அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பல்வேறு தகவல்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாளையை சேர்ந்த மனுதாரர் விபரம் கோரினார். இந்த விபரங்களுக்கு குறித்த காலத்தில் பதில் அளிக்காத நிலையில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த தகவல்களை அளிக்க மனுதாரர் 99 ஆயிரத்து 80 ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஊரக செயற்பொறியாளரும், மேலும், 7,805 ரூபாய் செலுத்த வேண்டும் என நகர்புற செயற்பொறியாளரும் மனுதாரருக்கு தெரிவித்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த மனுதாரர் இதுகுறித்து மாநில தகவல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் மனுவை பரிசீலனை செய்து இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தகவல் ஆணையர் அக்பர் பிறப்பித்த உத்தரவில், ""மனுதாரர் கோரியபடி விடுபட்ட கேள்விகளுக்கு தெளிவாகவும், முழுமையாகவும் இலவசமாக பதிலளிக்க பொது தகவல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால் சுமார் 1.06 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு இலவசமாக அளிக்க வேண்டிய கட்டாயம் மின் வாரிய பொது தகவல் அலுவலருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Executive Engineers/Civil - Promotion and Postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Civil - Promotion and Postings - Orders - Issued.

HEAD DRAUGHTSMAN - SUITABILITY CALLED FOR

By E-Mail

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineer's concerned.

Letter No.054614/348/G3/G31/2013-2, dated 27.07.2013.

Deputy Financial Controller – Transfer and Posting - Orders - Issued

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                                  144, ANNA SALAI,
                                             CHENNAI-600 002.
Memorandum No.49006/A1/A12/2013-1,  dated  29.07.2013

         Sub:    Establishment - Class I Service - Deputy Financial Controller –
                   Transfer and Posting - Orders - Issued.

கோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினகரன் செய்தி )


கோவை: மின் கட்டணம் தொடர்பான தகவல்கள் இனி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என மின் மேற்பார்வை பெறியாளர் தெரிவித்துள்ளார்.
 தற்போது  மின் கட்டணம் மீட்டர் அளவு எடுத்த நாளில் இருந்து 20 நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதன் பிறகும் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார மீட்டரில்  உபயோகித்த மின் அளவுகள் குறிக்கப்படும். தற்போது இந்த திட்டத்தையும் மின் பகிர்மான கழகம்  பயனாளிகளுக்கு மிகவும் எளிமையாக்கி உள்ளது. 

மின்தடை மற்றும் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் போன்ற தகவல்களை  நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் நேரடியாக பயனீட்டாளர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது. எனவே மின் கட்டணம் செலுத்தும் போது மின் உபயோகிப்பாளரின் அலைபேசி எண்ணை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் தவறாது தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கோவை மின் பகிர்மான வட்டம் தெற்கு மேற்பார்வைபொறியாளர் மணி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை: மின் கட்டணம் செலுத்துவதில் பயனீட்டாளர்கள் வாரிய குளறுபடியால் பொது மக்கள் தவிப்பு (தினமலர் செய்தி

சிவகங்கையில், வீடுகள், வர்த்தகம், தொழிற்சாலைகளில் மின்கணக்கீடு பணிகள் மேற்கொள்ளும் தற்காலிக ஊழியர்களின், குளறுபடியால் மின்கட்டணம் செலுத்த முடியாமல், நுகர்வோர்கள் தவிக்கின்றனர். மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில், வீடு, வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகள் என, 3.30 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களே, நேரடியாக 2 மாதங்களுக்கு ஒரு முறை, வீடு, வர்த்தக நிறுவனம், தொழிற்சாலைகளில், பயன்படுத்தப் பட்ட மின்சார அளவுகளை கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தையும், மின் கணக்கீடு அட்டையில் குறித்து வைப்பர். இந்த அட்டையில் உள்ள தொகையை, மின் பயனீட்டாளர்கள், மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தினர். சில மாதங்களாக, மின் கணக்கீடு பணிக்கான ஊழியர்கள் பற்றாக்குறையால், தற்காலிக அடிப்படையில் (அவுட் சோர்சிங்) ஊழியர்களை நியமித்து, மின்கணக்கீடு அளவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் ஈடுபடும், தற்காலிக ஊழியர்களுக்கு தலா ஒரு மின் இணைப்பிற்கு, ரூ.3 சம்பளம் தரப்படுகிறது.இவர்களில் சிலருக்கு ஒரு சில மாதம் சம்பள பாக்கி இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.குழப்பம்: தற்காலிக ஊழியர்கள் வீடுகளில் பயன்படுத்திய மின்சாரத்தை கணக்கிட்டு, அதற்கான அட்டையில் தொகையை குறிப்பிடாமல், வந்து விடுகின்றனர். மின் பயனீட்டாளர்கள் கேட்டால், பணம் கட்ட வரும்போது, அலுவலகத்தில் கேட்ட பின், தொகையை கட்டுமாறு கூறிச் செல்கின்றனர். மின்வாரிய அலுவலகத்திற்கு, குறைந்த தொகையுடன் செல்லும் பயனீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இது போன்ற குழப்பத்தால் மின் பயனீட்டாளர்கள் பாதிக்கின்றனர்.சிவகங்கை, மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரா கூறுகையில்,"" மின்கணக்கீடு பணி மேற்கொள்வதில், ஊழியர்கள் பற்றாக்குறையால் வெளி ஆட்களை வைத்து எடுக்கிறோம். வீடுகளில் மின் யூனிட்டை குறித்துவிட்டு, அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் யூனிட்டை குறிப்பிட்டு பார்த்த பின் தான், மின்கட்டண தொகை தெரியும். இதற்காக, அப்படி செய்கின்றனர்.மேலும், டெபாசிட் தொகை பெறும் நோக்கில், நுகர்வோரை நேரில் அழைத்து விவரம் அளிக்கவும், கட்டண விவரம் குறிப்பிடாமல் இருக்கலாம். தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருந்தால்,உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

Head Draughtsman -Selected for promotion as Chief Head Draughtsman - Allotment orders issued.


TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From                    

Er.A. RAJA, B.E, F.I.E,
Chief Engineer/ Personnel,
144, Anna Salai,                                           
Chennai - 600 002.                                                

To

1. The Chief Engineer/Civil Designs/Chennai.
2. The Chief Engineer/Distribution/Chennai Region/North.
3. The Chief Engineer/Distribution/Erode Region.
4. The Chief Engineer/Transmission/Chennai-2.
5. The Chief Engineer/Distribution/Trichy Region.
6. The Chief Engineer/Distribution/Villupuram Region.
7. The Chief Engineer/Distribution/Vellore Region.
8. The Chief Engineer/P&C/Chennai.

Letter No.063754/1069/G.15/G.152/2013-1,   Dated 27.07.2013.

Sir,

                   Sub :  Establishment - Class II Service - Head Draughtsman -
                             Selected for promotion as Chief Head Draughtsman -                                     
                             Allotment orders issued.

மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளியிட்ட அரசாணைகள்

Finance Department
Year : 2013
G.O.Ms.No.325 Dt: July 22, 2013    Download Icon(71KB)
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay for the post of Grade-II Trade Posts (Entry level posts) – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders - Issued.
G.O.Ms.No.324 Dt: July 22, 2013    Download Icon(71KB)
Revised Scales of Pay, 2009 - Revision of scales of pay of certain categories in All Corporations (Excluding Chennai Corporation) / Municipalities -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.

TN Govt orders 2013-Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders – Issued

TN Govt orders 2013-Revision of scale of pay for the various post
G.O.Ms.No.267
Revised Scales of Pay, 2009 – Revision of scale of pay for the post of Boat Driver (Marine) in Fisheries Department – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell – Orders – Issued.
G.O.Ms.No.267 Dt: July 22, 2013    Download here– fin_e_267_2013.pdf
G.O.Ms.No.266
Revised Scales of Pay, 2009-Revision of scale of pay for the post of Electrical Draughtsman in Electrical Inspectorate Department – Implementation of the recommendations of the Pay Grievance Redressal Cell -Orders-Issued.
G.O.Ms.No.266 Dt: July 22, 2013    Download here– fin_e_266_2013.pdf

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்

6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன்   01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013).

             01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.

Department Tests Conducted by TANGEDCO Orders


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
(ABSTRACT)

Establishment – TANGEDCO- Departmental Tests conducted by Tamil Nadu Public Service Commission for the employees of Tamil Nadu Generation and Distribution Corporation Limited -  Conducting the tests internally in TANGEDCO – Framing of new names and syllabi for various tests – Formation of “Examination cell” under the control of General Manager/Human Resource Development, Chennai – Orders – Issued.

Pensioner's Family Security Fund enhanced from Rs.35,000/- to Rs.50,000/- orders

                                  TAMILNADU GENERATION AND DEISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)
Pension – TANGEDCO – Tamil Nadu Electricity Board Pensioner’s Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs..35,000/- to Rs.50,000/- in the case of death op pensioner – Orders – Issued.
(SECRETARIAT BRANCH)
(Per) CMD TANGEDCO Proceedings No.190       Dated the 15th July, 2013
                                                        Aani-31, Thiruvallur Aandu 2044.

மெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைது

மெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைது
சென்னை, ஜூலை. 25–
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் இன்று நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பயன்தரக் கூடிய ஓய்வூதியம் பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
1.1.2011 முதல் ஊதிய மாற்றத்தில் ஊதிய குழு அமைக்கவும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Provision of Tariff subsidy for the year 2013-14 by the Government of Tamil Nadu.

T.O 2-24-07-2013-Subsidy Order for 2013-14.pdf


View    Download

Stakeholders comments on Netmetering, LT Connectivity and Renewable Energy Certificate

Draft-DC-Amendment to Reg 39.pdf


View     Download

AE/JE I Gr. /Civil to AEE/Civil service particulars called for

                         TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The All Superintending Engineers/ EDC/ Generation/GCC/ P&C/ Operation all The Chief Engineers/ Thermal Power Station and Projects and the all CE’s and SE’s of Head Quarters/ Chennai-2.

Letter No.062631/461/Adm. Branch/G4/S/2013-1, dated 23.07.2013.

Sir,

Sub :
TANGEDCO - Estt. - Class II Service - Assistant Engineers/ Civil and Junior Engineers/ Civil I Grade - Suitable for promotion as AEE/ Civil - PAR's and Service Particulars - called for - Regarding.

A.E./Electrical, J.E./Electrical I Grade and C.H.D. – Selected for promotion as A.E.E./Electrical – Allotment – Orders issued

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

From                                         To
Er. A.RAJA, B.E., F.I.E.,              All the Chief Engineers,              
Chief Engineer/Personnel,           TANGEDCO & TANTRANSO.
144, Anna Salai,                                                       
Chennai-600 002.                       
                                                                                               
Letter No.028254/G.11/G.111/2013-37, dated 24.07.2013.

Sir,
                   Sub :-  Establishment - Class II Service – A.E./Electrical, J.E./
                             Electrical I Grade and C.H.D. – Selected for promotion
                             as A.E.E./Electrical – Allotment – Orders issued.

WAGE REVISION COMMITTEE'S PROPOSAL ON WORK NORMS FOR FIELD STAFF IN DISTRIBUTION CIRCLES

WAGE REVISION COMMITTEE'S PROPOSAL ON WORK NORMS FOR FIELD STAFF IN DISTRIBUTION CIRCLES

RWE STAFF PATERN

1. RURAL

1. Total No. of  Transformers                                 : 154
2. No. of units per Section                                       : 7
3. Transformers per unit                                          : 7
4. RWE Staff per unit                                               : WM -1, Hr./Maz-1
5. Common staff per section                                    : FM I Gr. --2
                                                                                     L.I.-1, CI-1, CA -1 (C.A must have computer                                                             
                                                                                    operation skills) Necessary training may be            
                                                                                     given
6. Staff for fraction                                                   : One WM for first 14 DTs, One Helper for next 
                                                                                     8   transformers

Executive Engineers/Civil – Transfers and postings - Orders - Issued

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
144, ANNA SALAI,
CHENNAI-600 002.
Memorandum No.48948/A1/A12/2013-1, dated 23.07.2013
Sub: Establishment - Class I Service - Executive
Engineers/Civil –


Transfers and postings - Orders - Issued.

( TNERC ) Tariff Revision Petition filed by TANGEDCO & TANTRANSCO 21.06.2013

P.R No. 4 of 2013-Tamil.pdf

View     Download

Promotion to the post of Chief Head Draughtsman

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION  LTD.
Administrative Branch

144, Anna Salai,
Chennai - 600 002.

Memo. No.036079/252/G.3/G.3(1)/2013-4  dated 22.07.2013.

Sub:
Establishment - Class II Service - Promotion to the post of Chief Head Draughtsman from the post of Head Draughtsman - List of names selected and included in the panel - Orders - Issued.

Simplified procedure for temporary supply

Chennai: After providing so­me relief to domestic consumers who undertake additional construction in their existing premises, Tamil Nadu Elec­tricity Regu­latory Co­­m­­m­ission (TN­ERC) has proposed an amendment into the Tamil Nadu Electricity Dis­trib­uti­on Code to simp­lify the procedure to avail temporary supply for construction purpose. 
 
TNERC has proposed the amendm­e­nt in view of a se­p­a­r­ate tariff bei­ng ap­p­l­icable to tempora­ry supply for constr­uction and for other temporary purposes in the recent tariff order.

மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு

மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு
சென்னை, ஜூலை 23-

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

மாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல்லை; ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் 
ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
விலக்கு

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிப்படி வேலை போராட்டம் என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி பாதிப்பு

நெய்வேலி:என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பனர், மேற்கொண்டுள்ள, “விதிப்படி வேலை’ போராட்டத்தால், மின் உற்பத்தி குறையத் துவங்கியுள்ளது.

என்.எல்.சி., பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்ற என்.எல்.சி.,யின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பனரின் @காரிக்கையை ஏற்று, என்.எல்.சி., பங்குகளை, தமிழக அர”க்கு விற்க, மத்திய அர” ஒப்புதல் அளித்தது.இதனால், தொழிலாளர்களின் @பாராட்டம் முடிவுக்கு வந்தது. இது முதல்வர் ஜெ.,வின் முயற்சியால் கிடைத்த வெற்றியாக தொழிலாளர்கள் கருதினர். இது, @பாராட்டத்தை முன்னின்று நடத்திய, தொ.மு.ச.,விற்கு பன்னடைவாக கருதப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க., மேலிடம், தொ.மு.ச., நிர்வாகிகளை கடிந்து கொண்டது.இதன் எதிரொலியாக, வே‌லை நிறுத்தப் போராட்ட நாட்களில் பணிக்குச் சென்ற என்.எல்.சி., இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதிலடி தருவோம் என்ற பெயரில், தொ.மு.ச.,வின் முயற்சியால் உருவெடுத்துள்ள விதிப்படி வேலை போராட்டம், தற்போது, என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி குறையும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் ! என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

மின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் !

நடப்பு நிதியாண்டில் நாட்டிலேயே அதிக மின் பற்றாக்குறையை சந்தித்த மாநிலமாக தமிழகம் திகழும் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

மின் பாதை இழப்புகள், உற்பத்திக் குறைவு, மின் வாரியங்களின் நிதி நிலை மோசமாக இருப்பது உள்ளி்ட்டவையே மின் பற்றாக்குறை ஏற்பட காரணம் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் அடங்கிய மேற்கு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் கிடைக்கும் நிலை உள்ளது என மின்சார ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது. எனினும் வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுகிறது என அந்த ஆணையம் கூறியுள்ளது.

www.puthiyathalaimurai.tv

மின் வாரியத்தில் 57 ஆயிரம் பணியிடங்கள் காலி (தினமலர் செய்தி)


மின்வாரியத்தில், 56,758 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் இணைப்பு பராமரிப்பு, மின் கணக்கீடு, மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை கவனிப்பது, டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு போன்ற பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் உபரி மின்சாரம் இருந்தாலும் கூட, அதை முறையாக வினியோகித்து, பராமரிப்பதில் பல குளறுபடிகள் ஏற்படும்.ஆட்கள் இல்லைதமிழகம் முழுவதும், 2.31 கோடி மின் இணைப்புகள் உள்ளன. 63 ஆயிரத்து 956 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயம், நெசவு, கோவில் என, 19 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகளும் நாளுக்கு நாள் வழங்கப்படுகிறது.

மின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு வெளியீடு


விழுப்புரம்:தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 951 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் நியமிக்கப்பட உள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அலுவலக பரிந்துரையின் பேரில் நியமிக்க உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.பணியிடங்களுக்கான தகுதியான பதிவுதாரர்கள் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் இணையதளம் மூலம் பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. உரிய கல்வித் தகுதியுடைய பதிவு தாரர்களின் பட்டியல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப் பட்டுள்ளது.

TNEO NEWS : The Appellant prayed to refund the excess amount collected in Tariff V from 26-11-2011 to 28-08-2012 along with the penalty amount of Rs.23,429/- and the testing charges.

Sujatha - AP 8 of 2013.pdf

View       Download

திருப்பூர்: உடைந்த 200 மின் கம்பங்கள் ஒரே நாளில் மாற்றம்: மாநில அளவில் முதல் முகாம்

திருப்பூர் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாநிலத்திலேயே முதன் முறையாக இம்முயற்சி மூலம் ஒரே நாளில் 200 மின்கம்பங்கள் மாற்றப்பட்டன.

திருப்பூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 பிரிவுகள் உள்ளன. இவற்றில், மோசமான நிலையில் உள்ள 200 மின் கம்பங்களை ஒரே நாளில் மாற்றும் சிறப்பு முகாம் (ஆபரேசன் டேமேஜ்ட் போல்) நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் நேற்று முன்தினம் நடந்தன. மாற்ற வேண்டிய மின் கம்பங்கள் உள்ள இடங்களில், ஆங்காங்கே புதிய மின் கம்பங்கள் இறக்கி வைக்கப்பட்டன. அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், ஒரு உதவி பொறியாளர் தலைமையில் 10 ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை 6.00 மணி முதல் பணியை துவக்கினர். சேதமான மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள், ஸ்டே கம்பி மற்றும் எர்த் ஒயர் உடன் அமைக்கும் பணி நடந்தது. இப்பணியை கலெக்டர் கோவிந்தராஜ், மின்வாரிய முதன்மை தலைமை பொறியாளர் தங்கவேல் பார்வையிட்டனர். திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் அலுவலர் குழு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இப்பணியை நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனை அளித்தனர்.

500 மெகா வாட் மின்சாரம் வாங்க வாரியம் திட்டம் நிம்மதி : மின்வெட்டில் இருந்து தமிழகம் தப்ப வாய்ப்

சென்னை : "தமிழகத்திற்கு, ஜூன் மாதம் முதல், பிற மாநிலங்களில் இருந்து, கூடுதலாக, 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது நிரந்தரமாக தொடரும்' என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது. அனைத்து மின் உற்பத்தி ஆதாரங்களும், தற்போது மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, கடந்த ஒரு மாதமாக, 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. எனவே, மின்வெட்டு பிரச்னையில் இருந்து, தமிழகம் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்; அனல் மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.நீர் மின் திட்டம்நீர் மின் திட்டங்களில் இருந்து, கிடைக்கும் மின்சார அளவு, வறட்சியால் குறைந்தது. தமிழகத்தில், தற்போது, 4,000 முதல், 4,500 மெகா வாட் வரை, மின் பற்றாக்குறை தினமும் நிலவுகிறது.

உடன்குடி மின் திட்டம்: 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிப்பு

உடன்குடி மின் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என அறிவித்த 6 மாதங்களில் பெரிய முன்னேற்றமாக பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) உள்பட 4 சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தன.
மொத்தம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டமான உடன்குடி மின் திட்டம் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க இறுதி நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 4 நிறுவனங்கள் புள்ளிகளைச் சமர்ப்பித்தன. உடன்குடி மின் திட்டத்தைச் செயல்படுத்த தனியாரிடையே ஆர்வமும், வரவேற்பும் இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிறுவனங்களிலிருந்து ஒரு நிறுவனம் அடுத்த 2 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும் மிகப்பெரிய அளவில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதால், அவற்றை விரிவாகப் பரிசீலித்து நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்த நிறுவனங்களில் குறைவான புள்ளிகளைக் கோரியுள்ள நிறுவனம் திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் உடன்குடி மின்திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளோடு, அதற்கான நிதி ஆதாரத்தையும் திரட்டிக்கொள்ள வேண்டும்.
42 மாதங்களில் மின் உற்பத்தி: ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 42 மாதங்களில் உடன்குடியில் மின் உற்பத்தித் தொடங்கப்பட வேண்டும். அதாவது அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குள் இரண்டு யூனிட்டுகளிலும் (யூனிட்டுக்கு தலா 660 மெகாவாட்) செயல்பாட்டுக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்காக பாரத மிகு மின் நிறுவனத்தோடு மின் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் பல்வேறு காரணங்களால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உடன்குடி திட்டத்தில் கூட்டாண்மை முறை கைவிடப்பட்டு, தமிழக அரசின் முழுச் செலவிலேயே திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வேதச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஜூன் 19-ம் தேதி முதலில் இறுதித் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச நிறுவனங்கள் கால நீட்டிப்பு கோரியதால் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கும் இறுதி தேதி ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டது.

Headless TNERC is now a one-member body

The headless Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) has been reduced to a one-member body with the retirement of one member of the panel on Monday.
The Commission, whose primary function is to determine the tariff for generation, supply, transmission and wheeling of electricity within the State, has been functioning without Chairperson after S. Kabilan laid down office in January 2012. [About a year ago, a public interest litigation petition on expeditious completion of the process of selection of candidate for the post of TNERC chairperson was filed in the Madras High Court, which has reserved judgement.]

TNEB to maintain status quo

Chennai: The Madras high court has directed the Tamil Nadu Electricity Board (TNEB) to maintain status quo in the matter relating to putting up an electricity sub-station in Manakkudi village in Naga­pattinam district.
Passing interim orders on a PIL from Rajagopal, an agriculturist, a division bench com­prising Justices R. Banu­mathi and T. S. Sivagnanam said the counsel for the petitioner said the land in question was used by villagers as agricultural kalam.

ADIPERUKKU HOLIDAY

ஆடி 18 மேட்டுரில் ஊள்ளுர் விடுமுறை

சேலம் அங்கம்மாள் காலனி வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை ஒரு வாரத்துக்குள் வழங்கிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை இன்னும் ஒரு வார காலத்துக்குள் மீண்டும் வழங்கிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில நில ஆக்கிரமிப்பாளர்களால் சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகள் கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டன. அதன் பின்னர் தொடர்ச்சியான பல போராட்டங்கள் மற்றும் தற்போதைய மாநில அரசின் உதவியுடன் அந்தக் காலனியின் மக்கள் மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர்கள் கோரியபடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகக் கூறி அங்குள்ள வீடுகளுக்கான மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்தது. இதனை எதிர்த்து அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் ஒருபோதும் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு மின்சார வாரியத்தை அணுகவில்லை என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Draft Amendment to the Tamil Nadu Electricity Distribution Code Commented Invited by 02-08-2013

Draft-DC-Amendment to Reg 39.pdf

View     Download

சிறுதொழில் சான்று பெற்றாலும் வங்கிகள், மின்வாரியம் தயக்கம்: மின் மானியம் கிடைப்பதில்லை யாகு தினமலர்

மதுரை: சிறுதொழில்களுக்கான சான்றிதழ் (எஸ்.எஸ்.ஐ.,) ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இதில் கையெழுத்து இருக்காது என்பதால் நிறுவனங்களுக்கு, சில வங்கிகள், மின்வாரியம் உதவி செய்ய மறுக்கின்றன.
ரூ.5 கோடி வரையான சிறுதொழில்கள், ரூ.10 கோடி வரையான நடுத்தரத் தொழில்களுக்கும் இச்சான்றிதழ் பெறலாம். உற்பத்தித் தொழில், சேவைத் தொழில் மற்றும் வணிகமும் செய்யலாம். இதன் மூலம் மின்கட்டண சலுகை, வங்கிக்கடன் அனுமதி பெறலாம். மேலும் வங்கிகளில் நடப்பு கணக்கு துவங்க முடியும். குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில் களுக்கு, அந்தந்த மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சான்றிதழ் பெறலாம். கைத்தையல் எம்பிராய்டரி, பர் பொம்மை, மூங்கில் கூடை, பொம்மை, சிற்பம், கையால் நகை தயாரிப்பு, மரக் கடைசல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு கைவினைத் தொழில் சான்றிதழ் வழங்கப்படும். தையல், மெஷின் எம்பிராய்டரி, ரெடிமேட் ஆடை தயாரிப்பு, இயந்திர மரக்கடைசல், நகை தயாரித்தல், தின்பண்டங்கள் தயாரித்தல், ஊறுகாய், மர வேலைப்பாடு, பிரின்டிங், ஸ்கிரீன் பிரின்டிங், மாவு அரைத்தல் தொழில்களுக்கு குடிசைத்தொழில் சான்றிதழ் பெறலாம். 

காலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதில் மின்வாரியம் அலட்சியம் தினமலர் யாகு


சென்னை: தமிழக மின் வாரியத்தில், 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறையால், அன்றாட பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு, வாரியத்திற்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மின் வாரியத்தில், களப்பிரிவு, கணக்கீட்டு பிரிவு, வருவாய் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு என, மொத்த பிரிவுகளிலும் சேர்த்து, அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 1.45 லட்சம். தற்போது, இப்பிரிவுகளில், 55 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அன்றாட பணிகள் முடக்கம்: மின் ஊழியர்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால், அன்றாட மின் பராமரிப்பு பணிகள் முடங்கி உள்ளன. மாநிலத்தில், தற்போது, மொத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை, 2.10 கோடி. 15 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களும், 12 ஆயிரம்,ஒயர் மேன் பணியிடங்களும் காலியாக உள்ளன. பல ஆண்டுகளாக,ஒயர் மேன் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மின் நுகர்வோர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்வாரியத்தில், மற்ற பிரிவு பணியாளர்களை விட,ஒயர் மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகள் முடங்கி உள்ளன. மேலும், நடமாடும் மின் பழுது நீக்கும் மைய பணிகள் காலதாமதம் ஏற்படுவதோடு, முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன.

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்

State Public Sector Undertakings/ Statutory Boards- Wage Settlement Revised guidelines issued on restriction of wage talks on certain key areas like Industry norms, pay scales and periodicity of the wage Settlement-withdrawn

fin_e_234_2013.pdf

View   Download

July 10 fin_e_224_2013.pdf

View   Download

Draft Amendment on Tamil Nadu – State Advisory Committee Regulations Comments Invited by 20-07-2013

Draft-SACR Amend-04-07-2013.pdf

View      Download

AE/JE IGr.(Civil) to AEE/Civil Suitability called for

PANEL/ IMMEDIATE

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. A. RAJA, B.E., F.I.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineer concerned.

    Letter No.29700/181/G.1/G.12/2013-2,  dated 15.07.2013.

Sir,
Sub:
TANGEDCO - Estt-Class II Service - AEs/Civil, JEs/Civil.I.Grade and one CHD - Suitable for promotion as AEE/Civil - Suitability report , DP & Service Particulars - Called for - Reg

TNERC grants time on meters

Chennai: Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC) has granted extension till March next year for the Tamil Nadu Generation and Distribution Corpo­ration Ltd (Tangedco) to fix individual meters in agricultural and hut services. 
 
TNERC directed Tangedco that had cited the huge capital expenditure involved in metering the un-metered agricultural and hut service while seeking extension of time by 25 months from October 1, 2012 to carry out sample study to arrive at the transmission and distribution (T and D) loss. 

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்க செபி ஒப்புதல்: வேலைக்கு திரும்பிய தொழிலாளர்கள்

தலைப்பைச் சேருங்கள்

சென்னை: என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசு வாங்க செபி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. என்.எல்.சியின் அனைத்து தொழிற்சங்களும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறித்துள்ளன. முன்னதாக இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதும், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றில் மேலோங்கி இருப்பதும், தொடர்ந்து லாபத்தில் இயங்கிக் கொண்டிருப்பதும், இந்திய அரசின் 'நவரத்னா' நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவதுமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 57 ஆண்டுகளாக எரிசக்தி துறையில் பல்வேறு அளப்பரிய சாதனைகளை புரிந்துள்ளது

ஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் முதல் முறையாக சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஒலப்பாளையத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் “டாடா பவர்” நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தனது செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

 இதன் துவக்க விழாவில் பங்கேற்று, டாடா சோலார் பவர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பி.அருள்குமார் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மின் தேவை மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலக்கரியின் மூலமே 80 சதவீத அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பூமியில் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று வழியில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

State PSU/ Statutory Boards-Wage Settlement- Restriction of Wage talks on certain key areas like Industry norms, pay scales and periodicity of the Wage Settlement-Revised guidelines-order-cancelled

TA Internal Selectio Crucial date

TA Internal Selection-க்கு அக்டோபர்-2012-ல் Diploma முடித்திருக்க வேண்டுமென வாரியம் கேட்டிருந்தது.ஆனால் 2013-மார்ச்சில் சிலர் Diploma- முடித்ததை கருத்தில் கொண்டு Crucial date - ஐ மாற்றியமைக்க பல்வேறு சங்கங்கள்  கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 2013- APRIL - வரை Diploma - முடித்தவர்கள் Eligible - என வாரிய உத்தரவு வந்துள்ளது

நன்றி Jawahar Tneb

என்.எல்.சி.யின் 3.56% பங்குகளை விற்றாலே போதுமே..: பிரதமருக்கு ஜெ. கடிதம்!


சென்னை: என்.எல்.சி. பங்கு விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும் 15-ந் தேதி தமிழக அதிகாரிகள் குழு மும்பை செல்வதாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

கரூர்: மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

கரூர்: "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (லிட்) நிர்வாக கிளை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது' என, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:டிப்ளோமோ எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், கன்ட்ரோல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் இன்ஜினியரிங் படி த்து, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது, அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிசான்று, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன், வரும் 19 ம் தேதி காலை 11 மணிக்கு, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து, பதிவுகளை சரிபார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் சம்மந்தமான மேல் முறையீட்டு மனு

étrha ä‹Ïiz¥ò (giHa v©. 97, bj‹ghiy) v©.898 My«ó©o I j‹Dila bgaU¡F kh‰wnt©L« v‹W j‹Dila nkšKiwp£L kDit  rk®¥Ã¤JŸsh®. 


Kandasamy-AP No 19 of 2013.pdf

View Download

Prayed for refund of the balance deposit available with the Gobi EDC

Kandasamy-AP No 19 of 2013.pdf

View Download

சிறப்பு சேமநலநிதி வட்டி கணக்கிடுவது வழங்குவது

PLEASE DOWNLOAD AND INSTALL  TAMIL FONT CLICK

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khd fHfk;
( RUf;fk; )

jkpH;ehL kpd; cw;gj;jp kw;Wk; gfph;khdf; fHfk; - jkpH;ehL kpd;rhu thhpag; gzpahsh;    rpwg;g[ nrk eyepjp kw;Wk; gzpf;bfhilj; jpl;lk;/ 1984  jpl;lj;jpd; fPH; tl;o fzf;fpl;L   tH';FtJ  Miz btspaplg;gLfpwJ.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click