ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு


ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி1988ஜூன் 1ம்

தேதியில் இருந்து, 1995டிசம்பர்31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்குபஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படிகுறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு,மாதம்870 ரூபாய்கூடுதலாகக் கிடைக்கும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click