புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்படும்

புதுடில்லி: மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, சில குறைபாடுகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, ஓய்வு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதிய திட்டம், தனியார் துறைக்கு விரிவுபடுத்தப்பட்ட போது, தற்போது கண்டுபிடித்த ஒரு சில அம்சங்களை மாற்றத் தவறி விட்டோம். அதை சரி செய்து, இத்திட்டத்தை செம்மைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு மின்சாரம் அனுப்ப வசதி கிடையாது: கையை விரித்தேவிட்டது மத்திய அரசு!


டெல்லி: தமிழக அரசு கோருவது போல் டெல்லி மாநில அரசு ஒப்படைக்கும் மின்சாரத்தை தர இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே பதிலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கூறியுள்ளார்.

TANGEDCO celebrates the National Energy Conservation Day on December 14th and Energy Conservation Week from December 14th to December 20th

Panel of EE/Elecl Suitable for promotion as SE/Elecl for the year 2012-13.

PANEL  DOWNLOAD

TN State Solar Energy Policy 2012

          Tamil Nadu State Solar Energy policy has been announced by Hon’ble Chief Minister of Tamil Nadu on 20.10.12. In the policy it is proposed to establish solar PV power plants for a capacity of 3000 MW within next 3 years as detailed below:

PHASE
(2013-2015)
TARGET
(MW)
2013
1000
2014
1000
2015
1000
TOTAL ( By 2015)
3000

The 3000 MW of solar power generation will be achieved through Utility Scale Projects, Roof tops and REC mechanism.

The Solar Energy Policy mandates 6% Solar Purchase Obligation (SPO) (starting with 3% till December 2013 & 6% from January 2014) for the HT consumers (HT Tariff I to V) and LT commercial consumers.

In order to facilitate developers to establish Solar Power Plants of capacity 1 MW and above, TANGEDCO proposes to facilitate the investors by procuring the energy generated from these plants through a long term power purchase agreement up to a total capacity of 1000 MW. The developers will be selected through the competitive bidding process.

Revenue Supervisors - Selection for promotion as Assessment Officer in Class II Service - Service Details/Suitability Report/D.P. Particulars

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH



From

Er. R.SRINIVASAN, B.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The Superintending Engineer,
                         Electricity
      Distribution Circle,


Lr.No.067748/926/G31/G311/2012-5,  dated 26.11.2012.

Sir,

Sub :
Establishment - Class III Service - Revenue Supervisors - Selection for promotion as Assessment Officer in Class II Service - Service Details/Suitability Report/D.P. Particulars etc. - Called for.

Ref:
C.E./Per's Letter No. 067748/ 926/ G31/ G311/ 2012-2,  dated 22.08.2012.

வட சென்னை அனல் மின் நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் தாருங்கள்:பிரதமருக்கு ஜெ., கடிதம்


:வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு, சுற்றுச்சூழல் ஒப்புதலை விரைவில் வழங்க, உத்தரவிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடித விவரம்:தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மின் பற்றாக்குறையை போக்க, மாநிலத்தில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களில், 4,000 மெகாவாட் அளவு கூடுதல் மின் திறனை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம் எளிய தமிழ் விளக்க கையேடு

பெரும்பாலும் நாம் ஒரு கோப்பு உருவாக்க MS OFFICE  பயன்படுத்துகிறோம். ஆனால் நமது வாரிய அலுவலகத்தில் ஒரு கோப்பு உருவாக்க ஓப்பன் ஆஃபிஸ் பயன்படுத்துகிறோம் அதை கையாள  கீழே உள்ள லிங்க்  பெரும் உதவியாக இருக்கும் நினைக்கிறேன்.


ஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸ் என்ற பயன் பாட்டை பயன்படுத்துவதற்கான எளிய தமிழ் விளக்க கையேடு

JE / I Gr Electrical promotions issued for 10 persons

JE / I Gr Electrical promotions issued for 10 persons

Memo.No.041013/G.13/G.132/2012-    Dated  23 .11.2012. 

Download 

Inter-se-seniority of Assistant Engineer/Electrical for the year 2003 - Tentative orders issued - Reg

சூரியசக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒரு வாரத்தில் டெண்டர் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அறிவிப்பு


சூரிய சக்தி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ஒரு வாரத்தில் டெண்டர் கோரப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் கே.ஞானதேசிகன் கூறினார்.
மின்தட்டுப்பாடு பிரச்சினைக்கு சூரியஒளி மின்சக்தி மூலம் தீர்வு காணும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த அக்டோபர் மாதம் புதிய சூரியஒளி மின்சக்தி கொள்கையை அறிவித்தார். அதன்படி, சூரியஒளி மின்திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஆலோசனை கூட்டம்
முதல்கட்டமாக 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை எட்ட வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சூரியஒளி மின்சக்தி திட்ட பணியில் முழுக்க முழுக்க தனியார்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Reminder-I/ BY E-mail. Promotion to the post of JE/Electrical II Grade from among the Diploma Holders in Electrical Engineering Service -Report


Reminder-I/ BY E-mail.

TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch

From

Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/ Personnnel,
144, Anna Salai, Chennai - 600 002.

To

All Chief Engineers
All Superintending Engineers

Letter No.046895/350/G.3/G.31/2012-3, dated 20.11.2012.

Sir,
                   Sub: Estt.- Class III Service - Promotion to the post
                           of JE/Electrical II Grade from among the Diploma
                           Holders in Electrical Engineering Service -
                           Report - Called for - Regarding.

                   Ref:  This office Lr. No. 046895/350/G.3/G.31/2012-2,
                           dated 01.10.2012.

JE II Gr Non-diploma holders allotment orders

         TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION Ltd.
ADMINISTRATIVE BRANCH

144, Anna Salai,
Chennai -2.

Memo. No.100274/G.12/G.122/2012-1, dated  16.11.2012.
-------------------------------------------------------------------------

                   Sub :   Establishment - Class III Service - Appointment
                                      as Junior Engineer/Electrical II Gr. by transfer
                                      method from Non-Diploma holders under the
                             emergency  provisions - Allotment - Orders -
                             Issued.

Alternate SMS சர்வீசையும் Activate செய்து தகவல் தடையின்றி பெறுங்கள்:

மொத்த குறுந்தகவல் (Bulk SMS) அனுப்புவதற்கான தொகை உயர்த்தப்பட்டதன் காரணமாக , GOOGLE தன் இலவச குறுந்தகவல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. விரைவில் இச்சேவை மீண்டும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் Alternate SMS சர்வீசையும் Activate செய்து தகவல் தடையின்றி பெறுங்கள்:


JOIN(one space) TANGEDCONEWSஎன்றுtype செய்து09219592195
என்ற எண்ணிற்க அனுப்பிகூடுதல் இலவசகுறுந்தகவல்களை(SMS)
பெறுங்கள்.

NON DIPLOMA HOLDERS - JUNIOR ENGINEER/ELECTRICAL II GRADE INTERNAL SELECTION

TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch


From                                                  To

Er. R. SRINIVASAN, B.E.,                      All Superintending Engineers.
Chief Engineer/ Personnel,                   
144, Anna Salai,
Chennai – 600 002.

Letter No.077411/623/G.55/G.552/2011-1, dated 15.11.2012.
--------------------------------------------------------------------------
Sir,
                   Sub :  Recruitment – Class III Service - Internal Selection by                                    
                             transfer method – Junior Engineer/ Electrical II Grade
                             (Non-Diploma holders) – Selection orders issued.

                   Ref :   This office Letter No.077411/623/G.55/G.552/2011,
                             dated 21.12.2011.
--------

மின்சாரக் கனவு -லாபம் Vs கொள்ளை

எனது இணையவழி நண்பர் தேவியர் இல்லம், திருப்பூர் அவர்கள் மின்சாரக் 
கனவு  என்னும் கட்டுரை எழுதிவருகிறார் அவற்றை படிக்க கீழே உள்ள LINK  ஜ கிளிக் செய்யவும்.


காரைக்குடி உணவகம்













மின் பற்றாக்குறையைத் தீர்ப்பது எப்படி? : தமிழக முதல்வர் தலைமையில் மீண்டும் ஆய்வு


நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் அமைக்கப் பட்ட 10 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைத்த இந்த குழு தமிழகத்தில் நிலவும் கடுமையான  மின்வெட்டு குறித்தும், தமிழகத்துக்கு எவ்வளவு மின் பற்றாக்குறை உள்ளது என்பது குறித்து, இதை எப்படி தீர்த்து வைப்பது என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்து அறிக்கையை வாரம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.
 
அதன்படி, இன்று 2 வது முறையாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைப் பெற்றதாகத் தெரிகிறது. கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப் பட்டதாகவும் தெரிய வருகிறது. கடந்த வாரம் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப் பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வழங்க வழித்தடம் சரியாக இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் எடுத்து வைத்தது குறிப்பிடத் தக்கது.

     தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டுப் பிரச்சனையால், தமிழக மக்கள் பசி பட்டினி என்று வாடுவததோடு, நோய்களும் அவர்களை துரத்த ஆரம்பித்து இருப்பது மிகக் கொடுமையான விஷயம் என்று பல  தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. தொழில் நகரமான சென்னை அம்பத்தூர் எஸ்டேட்  கடுமையான மின்வெட்டால் பாதிக்கப் பட்டு, எஸ்டேட் வெறிச்சோடிக் கிடப்பது வேதனையான விஷயம் என்றும் அம்பத்தூர் தொழில் நகர மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

Bonus and Ex-gratia foe the year 2011-2012 orders


                                 TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED
(ABSTRACT)

BONUS AND EX-GRATIA – TANGEDCO - Bonus and Ex-gratia to Workmen  of TANGEDCO for the year 2011-2012 -   Orders – Issued.
---------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per) CMD TANGEDCO Proceedings No.247,        Dated the 7th November, 2012.
                                                                      Iyppasi  22 ,                                                                                          
                                                                     Thiruvalluvar Aandu-2042.

                                                                        Read:

அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடன் ரூ.25 லட்சமாக உயர்வு


அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அதில் அறிவிக்கப்பட திடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதும், புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் நிதியை வழங்குவதே முதல் துணை நிதி நிலை கோரிக்கையின் நோக்கமாகும். அதன் அடிப்படையில் ரூ.5,617.14 கோடி கூடுதலாகத் தேவைப்படுகிறது என கோரப்பட்டது.  

அரசு ஊழியர்களுக்கு  வீடுகட்ட முன்பணக் கடன் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சத்தை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசு கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ள அளவு ரூ.20,716 கோடி என்றாலும், வரவு செலவு திட்டமதிப்பின்படி ரூ.18,387.47 கோடி கடன் பெற நாம் உத்தேசித்துள்ளோம். மின்சார பகிர்மான கழகத்திற்கு வழங்கப்படும் கூடுதல் நிதி உதவியையும் கணக்கில் கொண்டாலும் கூடுதலாக கடன் பெறாமல் அரசின் நிதித் தேவையை நிறைவு செய்யவே தமிழக அரசு முயன்று வருகிறது.

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கூடுதல் நிதியை கோரியுள்ளோம். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற ரூ.4,086 கோடியில், ரூ.1,000 கோடி முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. நீலம் புயலுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள். மாநில பேரிடம் நிவாரண நிதி 2012,2013 நிதி ஆண்டிற்கு ரூ.323 கோடியே 61 லட்சம்  ஏற்கெனவே அரசு ஒதுக்கி உள்ளது. இதிலிருந்து உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களின் வகைகள் மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் பச்சை நிற மையை பயன்படுத்த அதிகாரம் வழங்கி முக்கிய அரசாணைகள்

GOBI DIVISION TCL TO MAZOOR (TRAINEE) REPOSTING ORDER ISSUED

GOBI DIVISION TCL TO MAZOOR (TRAINEE) REPOSTING ORDER ISSUED
L.NO. 1020/ADMNO/ADM/A1/KO.MAZDOOR/2012.DT 1.11.2012. GOBI


AEE/West..19

AEE/South...11

AEE/constn.10

AEE/Nbr..11

centrlstore/230ss...4...

total..Gobi..Division...55

Rs..70...petru..pinnar..velaikku..varamal..ponavar..19clrs..

.krishnamoorthy.CITU../GOBI.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000 /- ஆகஉயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு

 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


சட்டசபையில், விதி, 110ன் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களை காக்கும் வகையில், வீடு கட்டும் முன்பணம், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெண் ஊழியர்களுக்கான, மகப்பேறு விடுப்பு, மூன்றிலிருந்து, ஆறு மாதமாகவும், அரசு ஊழியர்களுக்கான, புதிய மருத்துவக் காப்பிட்டு திட்டம் உள்ளிட்ட, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த, 1996ல், முதல்வராக இருந்த போது, 25 ஆண்டுகள், அப்பழுக்கற்ற பணியை முடித்த, அரசு ஊழியர்களுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள, இந்திரா விகாஸ் பத்திரத்தை வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வந்தது. பின், இந்திரா விகாஸ் பத்திரத்திற்கு பதில், கிசான் விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு டிச., முதல், கிசான் விகாஸ் பத்திரத்தை, மத்திய அரசு நிறுத்திவிட்டது.

இதை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 500 ரூபாயை, 2,000 ரூபாயாக உயர்த்தியும், அதை ரொக்கமாக வழங்குவதோடு, பணியை பாராட்டி, அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட, 2,000 ரூபாய் பண்டிகை முன்பணத்தை, 5,000 ரூபாயாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click